sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிபாசிட் பறிபோனதால் நா.த.க.,வுக்கு கவலை இல்லை

/

டிபாசிட் பறிபோனதால் நா.த.க.,வுக்கு கவலை இல்லை

டிபாசிட் பறிபோனதால் நா.த.க.,வுக்கு கவலை இல்லை

டிபாசிட் பறிபோனதால் நா.த.க.,வுக்கு கவலை இல்லை

2


ADDED : பிப் 10, 2025 06:29 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:29 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலநிலை ஊருக்கு ஊர் மாறும். ஒரு சில இடங்களில் குளிர் இருக்கும். வேறு சில இடங்களில் வெப்பம் இருக்கும். அதேபோல, அரசியலிலும் தட்ப வெப்பம் உண்டு. அதற்கேற்ப அங்கெல்லாம் அரசியல் நடத்த வேண்டும்; நடத்தத் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தட்ப வெப்பம் தெரிந்துதான், டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து ஊர்களிலும் தாமரை மலரலாம்; ஆனால், அப்படியெல்லாம் செய்வரா எனத் தெரியாது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரதமர் மோடியாலும் முடியாது; அவர் சார்ந்திருக்கும் கட்சியினராலும் முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் டிபாசிட்டும் போய், அதற்கான பணமும் பறிபோனதால், நாம் தமிழர் கட்சியினர் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால், அக்கட்சியே ஒரு பொழுதுபோக்கு மன்றம்.

- துரைமுருகன், பொதுச்செயலர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us