sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்களை அரசு பணிகளில் அமர்த்தியவர்

/

பெண்களை அரசு பணிகளில் அமர்த்தியவர்

பெண்களை அரசு பணிகளில் அமர்த்தியவர்

பெண்களை அரசு பணிகளில் அமர்த்தியவர்


ADDED : நவ 02, 2025 01:10 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜராஜ சோழன் இல்லா விட்டால் திருமுறை கிடைத்திருக்காது. ராஜராஜ சோழன் உலக நாடு முழுதும் சைவத்தை பரப்பியவர். கலை, கலாசாரம், பண்பாட்டை வளர்த்து, அரசின் வாக்குரிமையை மக்களுக்கு வழங்கினார்.

முதல் முதலாக பெண்களை அரசு பணிகளில், அதிகாரிகளாக நியமித்த பெருமை ராஜராஜ சோழனை சேரும். இதற்கு, அதிகாரிச்சி என்ற பெயர் சூட்டியதாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.

தருமபுரம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர்






      Dinamalar
      Follow us