sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்; தர்மேந்திரா பிரதான் பேட்டி

/

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்; தர்மேந்திரா பிரதான் பேட்டி

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்; தர்மேந்திரா பிரதான் பேட்டி

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்று கொண்டனர்; தர்மேந்திரா பிரதான் பேட்டி

1


ADDED : டிச 29, 2025 08:55 PM

Google News

1

ADDED : டிச 29, 2025 08:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

அவர் கூறியதாவது : நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப்பழமையானது.

நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்று கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை சமூக ஏற்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.






      Dinamalar
      Follow us