sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

/

அரசின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

அரசின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவர்

அரசின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவர்


ADDED : ஜூலை 16, 2025 07:15 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கம்ப்யூட்டர், தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்கு, 5,000 ரூபாய் மாத சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கடந்த, 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. 'ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்ற வாக்குறுதி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது; இன்னும் நிறைவேற்றவில்லை.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதை விடுத்து, பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதை செய்ய மறுத்தால், தி.மு.க., அரசுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவது உறுதி.

- அன்புமணி

தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us