sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கோ பேக் மோடி' பதிவிட்டவர் சிக்கினார்

/

'கோ பேக் மோடி' பதிவிட்டவர் சிக்கினார்

'கோ பேக் மோடி' பதிவிட்டவர் சிக்கினார்

'கோ பேக் மோடி' பதிவிட்டவர் சிக்கினார்

2


ADDED : ஜூலை 28, 2025 03:33 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:33 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: சமூக வலைதளங்களில் 'கோ பேக் மோடி' என பதிவிட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடிக்கு வந்தார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இரவு திருச்சி வந்து தங்கினார்.

நேற்று, அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கோ பேக் மோடி' என்று, சமூக வலைதளங்களில் திருச்சி உறையூர், சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 42, என்பவர் பதிவிட்டார். இதையடுத்து, உறையூர் போலீசார் அவரை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us