sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்

/

 பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்

 பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்

 பாரதியார் மீது அவதுாறு பேசி இழிவுபடுத்தும் தி.க.,வினர்


ADDED : டிச 22, 2025 02:07 AM

Google News

ADDED : டிச 22, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திராவிடர் கழகத்தினர், பாரதியார் மீது அவதுாறுகளை பேசி, இழிவுபடுத்தி வருகின்றனர். பாரதியார், பிராமணர் என்பதாலேயே திராவிடர் கழகத்தினர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

புத்தக திருவிழாவை திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்கள் பிரசார மேடையாக பயன்படுத்துகின்றனர். துாத்துக்குடியில், வரும் 26, 27, 28 தேதிகளில், சுதேசி சந்தை நடத்தி, அதில் பாரதியாரின் உண்மை வரலாற்றை பேசுவோம்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஹிந்துக்கள் சிறுபான்மையாக இருப்பதால், கோவில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

ஹிந்துக்கள் வழிபாடு நடத்த முடியாமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ஹிந்துக்கள் சிறுபான்மையானால், வங்கதேசம் போல் ஆகிவிடும். சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது என்பதால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தவெ.க தலைவர் விஜய், கருத்து ஏதும் சொல்லவில்லை.

- அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி






      Dinamalar
      Follow us