sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 10 'சீட்' கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது

/

 10 'சீட்' கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது

 10 'சீட்' கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது

 10 'சீட்' கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படாது

3


ADDED : டிச 22, 2025 02:07 AM

Google News

ADDED : டிச 22, 2025 02:07 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வை உயர்த்திப் பிடிப்பதாக கூறுகின்றனர். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் முள்ளிவாய்க்கால் போரின்போது தி.மு.க., கூட்டணியில் இருந்தது பற்றி தற்போதும் விமர்சனம் உண்டு. வேங்கைவயல் பிரச்னையில் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியும் என்னை நோக்கி உண்டு. ஆனால், அது பற்றி, முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஆகியோரிடம் பலமுறை பேசினேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., அரசு நிர்வாகத்தை எதிர்த்து எங்களைப் போல், யாரும் போராட்டம் நடத்தியதில்லை.

தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது அக்கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்னையில் அ.தி.மு.க., மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து போராடினோம். பதவி பெரிதல்ல; 10 சீட் கூடுதலாக வாங்கினால் புரட்சிகர மாற்றம் ஏற்படப்போவதில்லை. விமர்சனங்களைத் தாண்டி தி.மு.க., கூட்டணியில் நீடிக்க காரணம் பதவி, பொருள் ஆசை இல்லை என்பதுதான்.

- திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்






      Dinamalar
      Follow us