sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முள்ளெலி

/

 கடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முள்ளெலி

 கடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முள்ளெலி

 கடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முள்ளெலி


ADDED : டிச 31, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்ட கடலில் கோள வடிவமுள்ள அரிய வகை உயிரினமான முள்ளெலிகள் காணப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் முட்கள் இருக்கும். கடல் ஊமத்தை அல்லது மூரை என அழைக்கப்படுன்றன.

கடலின் அடிப்பகுதியில் வாழும் இவை, கடலில் உள்ள சிறிய உயிரினங்கள், இறந்த மீன்களின் எச்சங்களை உண்ணக்கூடியவை. சிலந்தி போல பாறைகளில் பற்றி, நகரும் தன்மை கொண்டவை. இவை 30 முதல், 50 ஆண்டுகள் வரை வாழும். கடல் படுகையின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் இவை முக்கிய பங்கு வைக்கின்றன.






      Dinamalar
      Follow us