sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மது போதையில் பாடகர் வாக்குவாதம்

/

மது போதையில் பாடகர் வாக்குவாதம்

மது போதையில் பாடகர் வாக்குவாதம்

மது போதையில் பாடகர் வாக்குவாதம்


ADDED : மார் 03, 2024 04:59 AM

Google News

ADDED : மார் 03, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : சென்னை விமான நிலையத்தில், நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகன் மது போதையில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிரபல நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இவர் நேற்று முன்தினம் மதியம், திருச்சி செல்ல விமான நிலையத்திற்கு வந்தார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை சோதனை செய்தனர்.

அப்போது, வேல்முருகன் மது போதையில் இருந்தது தெரியவந்தது; உடனே, தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அவர், பாதுகாப்பு படை வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வேறு விமானத்தில் திருச்சி செல்ல அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us