sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெயில் கொளுத்தப்போகுது! அதிக வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கணிப்பு

/

வெயில் கொளுத்தப்போகுது! அதிக வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கணிப்பு

வெயில் கொளுத்தப்போகுது! அதிக வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கணிப்பு

வெயில் கொளுத்தப்போகுது! அதிக வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கணிப்பு

2


UPDATED : பிப் 18, 2025 02:15 PM

ADDED : பிப் 18, 2025 02:12 PM

Google News

UPDATED : பிப் 18, 2025 02:15 PM ADDED : பிப் 18, 2025 02:12 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சென்னையில் வரும் பிப்., 23ம் தேதி வரை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கோவையில் 35 டிகிரி வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது ' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் வரும் 23ம் தேதி வரை 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், கோவையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்பு உள்ளது.



புதுச்சேரியில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், தமிழக கடலோர பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us