sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சோதனை நடக்கவில்லை காங்., நிர்வாகி விளக்கம்

/

 சோதனை நடக்கவில்லை காங்., நிர்வாகி விளக்கம்

 சோதனை நடக்கவில்லை காங்., நிர்வாகி விளக்கம்

 சோதனை நடக்கவில்லை காங்., நிர்வாகி விளக்கம்


ADDED : நவ 23, 2025 01:35 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அமலாக்கத்துறை சோதனை எதுவும் என் வீட்டில் நடக்கவில்லை' என, காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவின் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 15 இடங்களில், கடந்த 19ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

தமிழக காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு தலைவர் மகாத்மா சீனிவாசன் வீட்டிலும், சோதனை நடந்ததாக தகவல் வெளியானது.

இத்தகவலை, மகாத்மா சீனிவாசன் மறுத்துள்ளார். 'அமலாக்கத்துறை சோதனை எதுவும் என் வீட்டில் நடக்கவில்லை. அவ்வாறான தகவல் தவறானது' என, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us