sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநெல்வேலி 'வந்தே பாரத்' கோவில்பட்டியில் நிற்கும்

/

திருநெல்வேலி 'வந்தே பாரத்' கோவில்பட்டியில் நிற்கும்

திருநெல்வேலி 'வந்தே பாரத்' கோவில்பட்டியில் நிற்கும்

திருநெல்வேலி 'வந்தே பாரத்' கோவில்பட்டியில் நிற்கும்


ADDED : அக் 04, 2025 01:19 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரயிலில், முன்பதிவு, 130 சதவீதமாக இருக்கிறது. பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

எழும்பூர் - நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு, கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலும், கோவில்பட்டியில் நிற்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், கோவில்பட்டியில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us