sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபத்தில் சிக்கியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

/

விபத்தில் சிக்கியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

விபத்தில் சிக்கியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

விபத்தில் சிக்கியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு


ADDED : ஜன 09, 2024 02:45 AM

Google News

ADDED : ஜன 09, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி, உறையூர் அருகே, ராமலிங்க நகரை சேர்ந்தவர் ஜாபர் உசேன், 38, தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி.

இவர், நேற்று முன்தினம், கடைகளில் வசூலான 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, பைக்கில், வாளாடியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சென்ற போது, லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி, ஜாபர் உசேன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்தின் போது அங்கிருந்த சிலர், அவருக்கு உதவுவது போல நடித்து, ஜாபர் உசேன் வைத்திருந்த, 5 லட்சம் ரூபாயை திருடி சென்று விட்டனர். அவர்கள் மீது ஜாபர் உசேன் போலீசில் புகார் செய்தார்.

கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் திருடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us