sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது

/

தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது


ADDED : மார் 29, 2025 07:28 PM

Google News

ADDED : மார் 29, 2025 07:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்திய பின், உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 85 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதிகளவில் பெண்களை உயர் கல்வியில் சேர்ப்பதற்கு, பெற்றோர்கள் முன் வந்துள்ளனர். மாநில திட்டக்குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், முதல்வரால் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் கல்வி புரட்சி நடக்கிறது.

தமிழகத்தின் பொருளாதாரத்தினை 1 ட்ரில்லியன் டாலர் என உயர்த்துவதுதான் நோக்கம் என அறிவித்து, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் கொண்டு வரப்படுகின்றன. அதன் வாயிலாக வேலைவாய்ப்புக்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவசங்கர், தமிழக அமைச்சர்






      Dinamalar
      Follow us