sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

/

விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

10


ADDED : ஏப் 09, 2025 03:30 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:30 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தி.மு.க., கூட்டணி கட்சிகள் பிரிந்து வரும் என இலவு காத்த கிளி போல காத்து இருந்தார்கள். விரக்தியில் பேசுகிறார்கள்'' என தி.மு.க., கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், ''தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. கால போக்கில் கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்துபோகும். அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் உஷாராக இருங்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்து இருந்தார்.

இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: அது ஒரு விரக்தியின் வெளிப்பாடு. தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் ''வெளியே வரும், வெளியே வரும்'' என இலவு காத்த கிளி போல காத்து இருந்தார்கள்.

அவ்வாறு நிகழவில்லை. நிகழாத விளைவினால் ,விரக்தியின் விளைவாக இத்தகைய கருத்துகளை சொல்லி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us