sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'இது திரையுலகத்தை சார்ந்தவர்கள் ஆட்சி!'

/

'இது திரையுலகத்தை சார்ந்தவர்கள் ஆட்சி!'

'இது திரையுலகத்தை சார்ந்தவர்கள் ஆட்சி!'

'இது திரையுலகத்தை சார்ந்தவர்கள் ஆட்சி!'


ADDED : டிச 03, 2024 12:34 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒருமைப்பாடு தின பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வ மணி தலைமை வகித்தார்.

திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவு, சண்டை பயிற்சி, திரைக்கதை எழுத்தாளர்கள் உள்ளிட்ட, 23 சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு, 'நிமாய்கோஷ்' விருதுகளை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

பின், அவர் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி, திரையுலகத்தை சார்ந்தவர். நம் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள். உங்களுடைய அரசு தான் தற்போது நடக்கிறது. அந்த வகையில், நீங்கள் தரக்கூடிய கோரிக்கை கடிதத்தை, அங்கு கொண்டு ஒப்படைப்பதே என் கடமையாக இருக்கும்.

கடந்த, 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த திரைப்பட விருதுகள, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் வழங்கப்பட்டு வருகின்றன. சின்னத்திரை விருதுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us