sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'இந்த தீர்ப்பு ஒரு சாட்சி!'

/

'இந்த தீர்ப்பு ஒரு சாட்சி!'

'இந்த தீர்ப்பு ஒரு சாட்சி!'

'இந்த தீர்ப்பு ஒரு சாட்சி!'


ADDED : ஏப் 09, 2025 02:04 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபையில் அமைச்சர் துரை முருகன் பேசிய தாவது:

இங்கு எல்லாரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். நானும் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், வரலாற்றில் இதை யார் யார் பாராட்டினர் என வருமே; யார் யார் கல்மனதாக இருந்தனர் என்று வருமே. இந்த காரணத்தால், முதல்வரை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பொருளாதாரத்தில் இதுவரை எந்த முதல்வரும் பெறாத சாதனையை, நம் முதல்வர் செய்துஉள்ளார்.

இந்த ஆட்சியை, எந்த முறையில் முதல்வர் நடத்துகிறார் என்பதற்கு, இந்த செய்தி உதாரணம். மத்திய அரசை எதிர்த்து நிற்பதில், வெற்றி பெறுவதில், அவர் எப்படி செயல்படுகிறார் என்பதற்கு, இந்த தீர்ப்பு ஒரு சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us