ADDED : நவ 15, 2025 08:25 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (நவ 14) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேத்தியை சீண்டிய தாத்தா கைது
இது குறித்து, திருவாரூரில் உள்ள குழந் தைகள் நல பாதுகாப்பு குழு மேற்பார்வை யாளரிடம், போனில் சிறுமி புகார் செய்தார். சிறுமியிடம் விசாரணை செய்த மேற்பார்வையாளர் சரண்யா, துரைராஜ் மீது, நன்னிலம் நன்னிலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், துரைராஜ் மீது நேற்று போக்சோவில் வழக்கு பதிந்தனர்.
சில்மிஷ சிறுவர்கள் சிக்கினர்
வீட்டிற்கு சென்ற சிறுவன், சம்பவத்தை தாயிடம் தெரிவித்துள்ளான். திருவாரூர் மக ளிர் போலீசார், சிறுவர்கள் மூவர் மீதும், நேற்று போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர். போலீசார் மூவரையும், தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'
கரூர் மாவட்ட சமூகநல அலுவலர் கனக வள்ளி, மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில், கார்த்திகே யனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
