sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்கிரசை மதிக்காதவர்கள் முன்னாள் முதல்வராகி விடுவர்

/

காங்கிரசை மதிக்காதவர்கள் முன்னாள் முதல்வராகி விடுவர்

காங்கிரசை மதிக்காதவர்கள் முன்னாள் முதல்வராகி விடுவர்

காங்கிரசை மதிக்காதவர்கள் முன்னாள் முதல்வராகி விடுவர்

2


ADDED : அக் 23, 2025 12:35 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:35 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த தேர்தலை விட, வரும் தேர்தலில் அதிக தொகுதி களை கேட்க வேண்டும் என்பதே, அனைத்து காங்., நிர்வாகிகளின் விருப்பம். டில்லியில், காங்., உடன் கூட்டணி வைத்திருந்தால், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகி இருப்பார். காங்.,கை மதித்தவர்களை முதல்வராக்க, காங்கிரசார் 100 சதவீதம் உழைப்பர்; மதிக்காதவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் போல, முன்னாள் முதல்வராக மாறி விடுவர்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், தொழில் துறையில் பின்தங்கி உள்ளது. குறிப்பாக, ஐ.டி., துறையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகியவை போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, கூகுள் முதலீடு, ஆந்திராவுக்கு அவசியம். தொழில்துறையில் பெரிய முதலீடுகளை ஈர்க்க, ஆந்திர அரசின் செயல்பாடுகளுடன் தமிழகத்தை ஒப்பிடுவது சரியாக இருக்காது.

- மாணிக்கம் தாகூர்,

காங்கிரஸ் எம்.பி.,






      Dinamalar
      Follow us