sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தமிழகத்தில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்

/

 தமிழகத்தில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்

 தமிழகத்தில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்

 தமிழகத்தில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்


ADDED : டிச 21, 2025 01:28 AM

Google News

ADDED : டிச 21, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற தி.மு.க., அரசு மறுக்கிறது. திருப்பரங்குன்றத்தில் ஒரு பக்கம் சமணர் துாண் எனவும், மறுபுறம் சர்வே கல் எனவும் கூறி வருகிறது.

விட்டால் சலவைக் கல் எனவும் கூற வாய்ப்புள்ளது. எந்த நாட்டில் 15 அடியில் சர்வேகல் வைக்கப்பட்டுள்ளது.

தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் மசோதாவில் தி.மு.க., - எம்.பி., க்கள் கையெழுத்திடுகின்றனர். இதுபோல, நீதித்துறையை அச்சுறுத்தும் நிலையை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை.

- உதயகுமார்

முன்னாள் அமைச்சர்,

அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us