sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

/

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

2


UPDATED : ஆக 09, 2024 05:28 PM

ADDED : ஆக 09, 2024 11:36 AM

Google News

UPDATED : ஆக 09, 2024 05:28 PM ADDED : ஆக 09, 2024 11:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த, கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கு, கடந்த வாரம் கொலை மிரட்டல் வந்தது. குழந்தையை கடத்தி கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பொற்கொடி போலீசில் புகார் அளித்தார். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அருண்ராஜ் என்பவரை கைது செய்தனர். தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் ஆக உள்ளார். அவரது பெயரில் பணியாற்றும் சதீஸ் என்ற ஊழியர் பெயரில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

கடலூரில் முதன்மை கல்வி அலுவலருக்கு அருண்ராஜ் ஏற்கனவே கைதாகி உள்ளார். இந்த வழக்கில் சதீஷ் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இதில், அருண் ராஜ்ஜிற்கு எதிராக ச தீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக சதீஷை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அருண்ராஜ் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us