sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ கூடுதல் டி.ஜி.பி.,க்கள் மூவர் இடமாற்றம்

 கூடுதல் டி.ஜி.பி.,க்கள் மூவர் இடமாற்றம்

 கூடுதல் டி.ஜி.பி.,க்கள் மூவர் இடமாற்றம்


ADDED : மே 26, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 05:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: கூடுதல் டி.ஜி.பி.,க் கள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விபரம்:

மாநில சட்டம் -- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரியும் மகேஷ்வர் தயாள், காவல் துறையின் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டி.ஜி.பி., அன்பு, மாநில சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும்; அருண், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us