sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

/

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


ADDED : நவ 11, 2025 10:26 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: திருப்புவனம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி அருகே போலீஸ் வாகனம் மோதியது. இதில் பிரசாத்(25), மனைவி சத்யா(20), குழந்தை அஸ்வின் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்பி சிவபிரசாத் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது






      Dinamalar
      Follow us