sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

/

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை


UPDATED : மே 16, 2024 01:26 PM

ADDED : மே 16, 2024 12:17 PM

Google News

UPDATED : மே 16, 2024 01:26 PM ADDED : மே 16, 2024 12:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் கம்ப மெட்டு பகுதியில், காருக்குள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கார் கேரள பதிவெண் என்பதால், கேரள போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்டது, கேரள மாநிலம் கோட்டயம், புதுப் பள்ளியை சேர்ந்த ஜார்ஜ்(60), மனைவி மெர்சி(56) மகன் அகில்(32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us