sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வழிப்பறி வழக்கு 3 பேரிடம் விசாரணை

/

வழிப்பறி வழக்கு 3 பேரிடம் விசாரணை

வழிப்பறி வழக்கு 3 பேரிடம் விசாரணை

வழிப்பறி வழக்கு 3 பேரிடம் விசாரணை


ADDED : ஜன 31, 2025 10:26 PM

Google News

ADDED : ஜன 31, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வழிப்பறி செய்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்கு உதவிய, வருமான வரித்துறை அலுவலக ஓட்டுநர் உட்பட மூவரிடம் விசாரணை நடக்கிறது.

சென்னையில் டிசம்பர் 16ல், வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் பிரபு, பிரதீப், தாமோதரன் ஆகியோருடன் சேர்ந்து, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா சிங், சன்னி லாய்டு உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில், திருவல்லிக்கேணி போலீசார், நான்கு நாள் காவலில் சன்னி லாய்டிடம் விசாரித்தனர். அப்போது, இவருக்கு சென்னையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணத்தை வழிப்பறி செய்ய, வருமான வரித்துறை அலுவலக ஓட்டுநர் ஒருவர் மற்றும் கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உதவியது தெரிய வந்தது. அந்த மூவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us