sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிலிகுரியில் 3 பயங்கரவாதிகள் : உளவுப்பிரிவு தகவல்

/

சிலிகுரியில் 3 பயங்கரவாதிகள் : உளவுப்பிரிவு தகவல்

சிலிகுரியில் 3 பயங்கரவாதிகள் : உளவுப்பிரிவு தகவல்

சிலிகுரியில் 3 பயங்கரவாதிகள் : உளவுப்பிரிவு தகவல்


ADDED : ஜூலை 19, 2011 06:35 PM

Google News

ADDED : ஜூலை 19, 2011 06:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுப்பிரிவு கொடுத்த தகவலையடுத்து, மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, உளவுப்பிரிவு உயர் அதிகாரி கூறியதாவது, இந்த 3 பயங்கரவாதிகளில் இருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர்கள் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் உள்ள டவுன் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்களை குறித்த தகவல், மாநில போலீசாருக்கு 16ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இதனையடுத்து அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us