sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாலையில் வந்த புலி பயணியர் அச்சம்

/

சாலையில் வந்த புலி பயணியர் அச்சம்

சாலையில் வந்த புலி பயணியர் அச்சம்

சாலையில் வந்த புலி பயணியர் அச்சம்


ADDED : ஏப் 13, 2025 04:09 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: முதுமலை சாலையில் இரவில் புலி கடந்து சென்றதை பார்த்த சுற்றுலா பயணியர் பீதி அடைந்தனர்.

நேற்று முன்தினம், இரவு, முதுமலை சாலையில், புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. அவ்வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணியர், பீதியுடன் பார்த்து சென்றனர். இதை வீடியோவாக எடுத்த, சுற்றுலா பயணி ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us