ADDED : பிப் 22, 2026 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துவிட்டு, தி.மு.க.,வுடன் நல்லுறவு வைப்போர் யாராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., -- ஜெயலலிதா ஆன்மா அவர்களை மன்னிக்காது. அமைச்சர் நேரு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில், சட்டம் தன் கடமையை செய்யும். அரசு ஊழியர்கள், தி.மு.க.,வை நம்பி ஏமாற வேண்டாம். காலம் மாறும் போது ஆட்சி மாறி விடும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைவருடைய பிரச்னைகளும் தீர்க்கப்படும்.
- ஜெயராமன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,

