sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி

/

மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி

மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி

மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி

1


ADDED : ஏப் 08, 2025 02:07 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:07 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பிறந்த நாள் வாழ்த்து பேனரை கட்டும் போது மின்சாரம் பாய்ந்ததில் நண்பர்கள் இருவர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருவண்ணாமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மகன் லோகேஷ்(16). இவரும் தனுஷ் மற்றும் கண்ணன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.

இன்று (ஏப்.8) கண்ணனுக்கு பிறந்த நாள். அதற்கு வாழ்த்து கூற எண்ணிய நண்பர்கள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் வாழ்த்து பேனர் ஒன்றை கட்டியுள்ளனர். அப்போது பேனர் மேல்பக்கத்தில் கயிறு கட்ட லோகேஷ், தனுஷ் இருவரும் மின்மாற்றி மீது ஏறி இருக்கின்றனர். எதிர்பாராத விதமாக, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.சடலங்களை மீட்ட அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us