sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

/

சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து


ADDED : ஏப் 22, 2025 11:59 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 11:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மே 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். கிரிவல பாதையில் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வசதிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர் கூறுகையில், சித்ரா பவுணர்மி நாளில் வழக்கம் போல் இந்த ஆண்டும் வி.ஐ.பி,. தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. போலி நெய் தீபம் விற்க, கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 சாலைகளை இணைக்கும் வகையில் 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் என்பதால் தேவையான இடங்களில் கழிவறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட இருக்கின்றன என்றார்.






      Dinamalar
      Follow us