sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாவ விமோசனத்திற்கு ஸ்டாலின் பிரயாக்கிற்கு செல்ல வேண்டும்

/

பாவ விமோசனத்திற்கு ஸ்டாலின் பிரயாக்கிற்கு செல்ல வேண்டும்

பாவ விமோசனத்திற்கு ஸ்டாலின் பிரயாக்கிற்கு செல்ல வேண்டும்

பாவ விமோசனத்திற்கு ஸ்டாலின் பிரயாக்கிற்கு செல்ல வேண்டும்


ADDED : பிப் 07, 2025 06:38 PM

Google News

ADDED : பிப் 07, 2025 06:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாராயணசாமி நாயுடுவின் பெருமைகளை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். நாயுடு தலைமையில் தான், 50 பைசா குறைக்க கூறி, பெருமாநல்லூரில் விவசாயிகள் போராடினர். அதற்காக, விவசாயிகளை சுட்டுக்கொன்றது தி.மு.க., அரசு.

இதற்காக தி.மு.க., பாவ விமோசனம் செய்ய வேண்டும் என்றால், பிரயாக்கிற்கு சென்று, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் குடமுழுக்கில் முதல்வர் ஸ்டாலின் ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போதுதான், தமிழகத்திற்கு தி.மு.க., செய்த பாவங்கள் விலகும்.

தமிழக ரயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மறைத்து, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக தி.மு.க., நாடகமாடுகிறது.

எத்தனை பெரிய குற்றங்களை செய்தாலும், தி.மு.க., கொடியை கட்டி கொண்டு போனால் போலீசார் கண்டு கொள்ள மாட்டார்கள். அமைச்சர் சேகர் பாபுவின் இரும்பு கரத்தை விட எங்கள் முருகனின் வேல், பல மடங்கு பலத்தை கொண்டது. முருகனின் 12 கரமும், இவர்களது இரும்புகரத்தை அடித்து உடைக்கும்.

தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us