UPDATED : பிப் 12, 2024 05:33 PM
ADDED : பிப் 12, 2024 12:09 PM

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. தேசிய கீதத்தை புறக்கணித்ததாக தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் கவர்னர் முடித்து கொண்டார். இது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:
தமிழக அரசை கண்டிக்கிறேன்
இது தான் ஜனநாயகமா?
உப்பு சலப்பில்லாத உரை
கவர்னருக்கு அரசுக்கும் பிரச்னை
சட்டசபையில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கவர்னரின் கருத்து தொடர்பான கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட கூடாது; நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலில் தேசிய கீதம்
கவர்னரின் செயலில் எந்த தவறும் இல்லை. சபாநாயகர் தேவையற்ற வார்த்தைகளை பேசிய பின்னரே கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். கோட்சே, சாவர்க்கர் ஆகியோரை ஒப்பிட்டு மரபை மீறி சபாநாயகர் பேசியது தவறு தான். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னரின் பொறுப்புக்கு மரியாதை
கவர்னரின் செயல்பாடு
