sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!

/

காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!

காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!

காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!

5


ADDED : ஏப் 24, 2025 08:25 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 08:25 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், சுற்றுலா சென்ற தமிழர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் விரைவாக மீட்புக்குழு அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழகம் திரும்பிய சுற்றுலா பயணிகள் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காஷ்மீர்னா இப்படி தான் இருக்குமா? எங்களுக்கு உயிர் பயமே வந்துடுச்சு. தமிழகத்தில் இந்த மாதிரி பிரச்னைலாம் இல்ல நிம்மதியா இருக்கோம்னு தோணுச்சு.

போகும் போது ரொம்ப சந்தோஷமாக தான் சென்றோம். எங்களுக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us