sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரபு கவிதை போட்டி அறிவிப்பு

/

மரபு கவிதை போட்டி அறிவிப்பு

மரபு கவிதை போட்டி அறிவிப்பு

மரபு கவிதை போட்டி அறிவிப்பு


ADDED : அக் 17, 2025 07:51 PM

Google News

ADDED : அக் 17, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை நிறுவனர் செல்லப்பன் வெளியிட்ட அறிக்கை:

நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை சார்பில், மரபுக்கவிதை போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டிக்கான நுால்கள், 2024, 2025ம் ஆண்டுகளில் வெளியானதாகவும், குறைந்தபட்சம், 100 பக்கங்களிலும் இருக்க வேண்டும் .

மூன்று புத்தகங்களை, 'ந.செல்லப்பன், ஜி.2 ரெங்க விலாஸ், எண்.49, இரண்டாவது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சிறந்த மரபுக்கவிதை நுால்களுக்கு, முதல் பரிசு 10,000 ரூபாய்; இரண்டாம் பரிசு 7,500 ரூபாய்; மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us