sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஜி.,க்கள் இரண்டு பேர் இடமாற்றம்

/

ஐ.ஜி.,க்கள் இரண்டு பேர் இடமாற்றம்

ஐ.ஜி.,க்கள் இரண்டு பேர் இடமாற்றம்

ஐ.ஜி.,க்கள் இரண்டு பேர் இடமாற்றம்


ADDED : பிப் 01, 2024 12:34 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:போலீஸ் ஐ.ஜி.,க்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல் துறையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய, வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி கண்ணன் பணிபுரிந்தார். இவர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய, தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு ஐ.ஜி.,யாக பணிபுரியும் நரேந்திரன் நாயர், வடக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, இரண்டு ஐ.ஜி.,க்களும் மாற்றப்பட்டு இருப்பதாக, கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us