sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

23 வழித்தடங்களில் மீண்டும் மலையேற்றம்

/

23 வழித்தடங்களில் மீண்டும் மலையேற்றம்

23 வழித்தடங்களில் மீண்டும் மலையேற்றம்

23 வழித்தடங்களில் மீண்டும் மலையேற்றம்


ADDED : ஏப் 17, 2025 12:50 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வனத் தீ பருவ காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் மலையேற்ற திட்டங்களுக்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக வனம் மற்றும் வன உயிரின பகுதிகளில், தீ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆண்டுதோறும் பிப்., 15 முதல் ஏப்., 15 வரை, மலையேற்ற வழித்தடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மீண்டும் வனத் தீ பருவகாலம் முடிந்த பின், ஏப்., 16 முதல் மலையேற்றத் திட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

நடப்பாண்டுக்கான தடை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் மலையேற்றம் மேற்கொள்ள, பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மொத்தம் உள்ள, 40 மலையேற்ற வழித்தடங்களில், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள 23 வழித்தடங்களுக்கு, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us