sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி டிஎஸ்பி

/

மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி டிஎஸ்பி

மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி டிஎஸ்பி

மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ள திருச்சி டிஎஸ்பி

4


ADDED : ஜூலை 24, 2025 05:53 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 05:53 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: வை. பரத் ஸ்ரீனிவாஸ் திருச்சி மாவட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டு காவல்துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக பணி

செய்ய இயலாத சூழ்நிலை உள்ளதால் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக உள்துறை செயலாளர்களுக்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இவர் ஸ்ரீரங்கம் மற்றும் புதுக்கோட்டையில் சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

மேலும் திருச்சியில் உளவுப் பிரிவின் ஆய்வாளராக பதவி வகித்து வந்தார்

.கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிவோருக்கு நூதனமான முறையில் தண்டனை அளித்து அனைவரையும் கவனத்தையும் பெற்றார் பரத் ஸ்ரீனிவாஸ் . தற்பொழுது அவர் விருப்ப ஓய்வு வேண்டி விண்ணப்பித்து இருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us