sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் மீது மதுரை போலீசில் த.வெ.க., தொண்டர் புகார்

/

விஜய் மீது மதுரை போலீசில் த.வெ.க., தொண்டர் புகார்

விஜய் மீது மதுரை போலீசில் த.வெ.க., தொண்டர் புகார்

விஜய் மீது மதுரை போலீசில் த.வெ.க., தொண்டர் புகார்


ADDED : ஆக 28, 2025 11:35 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் துாக்கி வீசப்பட்ட தொண்டர், விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மதுரை பாரப்பத்தியில் ஆக.21ல் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தலைவர் விஜய், 'ரேம்ப் வாக்' வந்தபோது அவரை பார்க்கும் ஆர்வத்தில் பெரம்பலுாரைச் சேர்ந்த தொண்டர் சரத் ஏறினார். அவரை விஜய் பாதுகாவலர்களான 'பவுன்சர்கள்' அப்படியே துாக்கி கீழே வீசினர். இதுகுறித்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் நேற்று மதுரை எஸ்.பி., அரவிந்திடம் விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் சரத் புகார் அளித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: என் மீது கட்சி சார்பில் புகார் அளித்தால் அதை சந்திக்க தயார். எனக்கு வேறு எந்த கட்சி பின்புலமும் இல்லை. மற்றவருக்கு இதுபோல் நடக்கக்கூடாது என புகார் அளித்துள்ளேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு கூறினார்.

இவர் ஏற்கனவே பெரம்பலுார் போலீசில் செய்த புகாரின் அடிப்படையில் விஜய் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது மதுரை கூடக்கோவில் போலீசிற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையிலும் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us