sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேவகோட்டை அருகே டூவீலர் - வேன் மோதல்; இருவர் பலி

/

தேவகோட்டை அருகே டூவீலர் - வேன் மோதல்; இருவர் பலி

தேவகோட்டை அருகே டூவீலர் - வேன் மோதல்; இருவர் பலி

தேவகோட்டை அருகே டூவீலர் - வேன் மோதல்; இருவர் பலி


ADDED : பிப் 14, 2025 11:34 AM

Google News

ADDED : பிப் 14, 2025 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தேவகோட்டை அருகே டூவீலரும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேவகோட்டை அருகே இன்று காலை 8 மணி அளவில் தேவகோட்டை சிறுவாச்சி ரோட்டில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே டூவீலரில் வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்ற சென்றனர். எதிரே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் வேன் தேவகோட்டை நோக்கி வந்தது.

தேரளப்பூர் ஞான ஒளிபுறம் வேன் வந்து கொண்டு இருந்த போது, டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். பிரகாஷ் 30, என்பவர் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us