sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊட்டியில் இயங்கி வரும் இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

/

ஊட்டியில் இயங்கி வரும் இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டியில் இயங்கி வரும் இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டியில் இயங்கி வரும் இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்


ADDED : மார் 19, 2024 08:57 PM

Google News

ADDED : மார் 19, 2024 08:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இயங்கி வரும் இரு பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் பள்ளிகளில் மோப்பநாய் மற்றும் 3 வெடிகுண்டு நிபுணர் குழுவினர்கள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us