sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காட்டு யானை தாக்கி இருவர் பலி

/

காட்டு யானை தாக்கி இருவர் பலி

காட்டு யானை தாக்கி இருவர் பலி

காட்டு யானை தாக்கி இருவர் பலி


ADDED : மார் 09, 2026 10:39 AM

Google News

ADDED : மார் 09, 2026 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ரவி, அப்பி ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை காரக்குன்னு அருகே, காட்டு யானை தாக்கி, மாணிக்கல்லாடி பகுதியை சேர்ந்த ரவி, 55, அப்பி, 65 ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் குடியிருப்போர் அச்சம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான பேர் திரண்டுள்ளனர்.

காட்டு யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us