sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்

/

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்


ADDED : மே 18, 2025 11:10 AM

Google News

ADDED : மே 18, 2025 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த பயணி நரேஷிடம் சோதனை செய்த போது, கணக்கில் காட்டப்படாத ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us