sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ

/

 ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ

 ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ

 ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ

5


ADDED : ஜன 09, 2026 02:03 AM

Google News

ADDED : ஜன 09, 2026 02:03 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற் கொண்டுள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நேற்று மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் அளித்த பேட்டி:

அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஹிந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. வியர்வை, ரத்தம் சிந்தி அண்ணாதுரை, கருணாநிதி கட்டிக் காத்த திராவிட கோட்டை தமிழகம்.

ம.தி.மு.க., சார்பில், ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்று தப்பி தவறி ஒரு சொல் கூட பேசியது கிடையாது. நேற்று வரையிலும் இந்த கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க மாட்டோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us