sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

/

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்


ADDED : ஜன 31, 2024 01:19 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்துார்:திருச்செந்துார் முருகன் கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட, உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடந்தது.

அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் சன்னிதி கோபுர கலசங்களுக்கு, புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us