sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்

/

போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்

போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்

போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்

4


ADDED : மே 13, 2025 05:44 AM

Google News

ADDED : மே 13, 2025 05:44 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலை கண்டித்து, வி.சி., சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போலீசார் அனுமதி மறுத்துஉள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, வடகாடு கிராமத்தில் சமீபத்தில் இரு சமூகத்தினரிடையே ஜாதி மோதல் நடந்தது.

இதைக் கண்டித்து, வி.சி., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதால், ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகாடு ஜாதி வெறியாட்டத்தை கண்டித்து, இன்று புதுக்கோட்டை மாநகரில் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த, கட்சியினர் விரும்பினர். ஆனால், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறுவது என தீர்மானித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்படி அனுமதி பெற்ற பின், திட்டமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us