sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

/

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்


ADDED : செப் 20, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 20, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி கார், டூவீலர்கள் எரிக்கப்பட்டன.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கீழச்செல்வனூரைச் சேர்ந்தவர் வி.குமரையா. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத்தலைவர். இவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 1.45 மணிக்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. வாட்சுமேன் பாண்டியை போர்வையால் கட்டிப்போட்டனர். அங்கிருந்த கார், டூவீலர்களை பெட்ரோல் குண்டு வீசி எரித்தனர். குமரையா போலீசில் புகார் கொடுத்தார். உள்ளாட்சி தேர்தல் பிரச்னையாகவோ, பரமக்குடி கலவரத்தின் எதிரொலியாகவோ இருக்கலாம் என்ற கோணத்தில் கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us