sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் 2 பேர் பலி; மலையேற வனத்துறை தடை

/

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் 2 பேர் பலி; மலையேற வனத்துறை தடை

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் 2 பேர் பலி; மலையேற வனத்துறை தடை

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் 2 பேர் பலி; மலையேற வனத்துறை தடை

1


ADDED : மே 25, 2025 05:46 PM

Google News

ADDED : மே 25, 2025 05:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 2 பேர் பலியான நிலையில், மலையேற வனத்துறை தற்காலிகத் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. வெள்ளியங்கிரி மலை பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் எழக்கூடும் என்பதால் அங்கு மலையேற தற்காலிகமாக வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே மலை ஏறிய அனைவரும் உடனடியாக கீழே இறங்க வேண்டும், மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை யாரும் மலை மீதேறி செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனிடையே மலை ஏறியவர்களில் 2 பேர் இன்று உயிரிழந்துள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. 7வது மலையில் பெண் ஒருவரும், 5வது மலையில் ஆண் ஒருவரும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us