sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொங்கலுக்கு முன்பே வேஷ்டி சேலை அமைச்சர் காந்தி உறுதி

/

பொங்கலுக்கு முன்பே வேஷ்டி சேலை அமைச்சர் காந்தி உறுதி

பொங்கலுக்கு முன்பே வேஷ்டி சேலை அமைச்சர் காந்தி உறுதி

பொங்கலுக்கு முன்பே வேஷ்டி சேலை அமைச்சர் காந்தி உறுதி


ADDED : அக் 22, 2024 10:12 PM

Google News

ADDED : அக் 22, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''நடப்பாண்டில் பொங்கல் திருவிழாவிற்கு முன்பே, தமழிக மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்படும்,'' என, அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

அவரது பேட்டி:

தமிழகத்தில் முதல் முறையாக, கடந்த ஆண்டு டிச., 31க்குள் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டிலும், தமிழகத்தில் உள்ள 1 கோடியே 77 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு முன்பே, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை 45 லட்சம் வேஷ்டி, சேலைகள் தயாராக உள்ளன. தீபாவளியை ஒட்டி முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு வழங்கப்படும், வேஷ்டி, சேலைகள், 100 சதவீதம் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

700 வகையான பட்டு ரகங்கள்


கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் வன சிங்காரம் சில்க் காட்டன், வாழை நாரில் தயார் செய்யப்படும் பட்டுப் புடவைகள், போச்சம்பள்ளி சில்க் சாரிஸ், கோவை வைரோசிஸ் பட்டு, சேலம் கோவில் கோபுரப் பட்டு, ஆரணி டிஸ்யூ சேரி, திருபுவனம் விசிறி மடிப்பு புடவைகள் என, 700 புதிய வடிவமைப்பிலான பட்டுப் புடவைகள், மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்படும் துண்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us