sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கோருவதை ஏற்க முடியாது வி.எச்.பி., கருத்து

/

திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கோருவதை ஏற்க முடியாது வி.எச்.பி., கருத்து

திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கோருவதை ஏற்க முடியாது வி.எச்.பி., கருத்து

திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கோருவதை ஏற்க முடியாது வி.எச்.பி., கருத்து


ADDED : பிப் 02, 2025 03:58 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு சட்டவிரோதமாக சில அமைப்புகள் உரிமை கோருவதை ஏற்க முடியாது' என விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.,) மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அவர் கூறியதாவது: சமூக நல்லிணக்கத்தை விரும்பாத சிலர், மதமோதல்களை உருவாக்கும் எண்ணத்தில் விரும்பத்தக்காத சில வேலைகளை செய்து வருகின்றனர். சில முஸ்லிம் அமைப்புகள் ஆன்மிக தலமான திருப்பரங்குன்றம் மலையில் மாமிச உணவை உண்ணுவதை பழக்கப்படுத்தவும், ஆடு, கோழிகளை பலியிடுவதையும் வற்புறுத்துகின்றன. இது முருக பக்தர்களையும், ஆன்மிக உணர்வாளர்களையும் புண்படுத்தும் விதமாகவும், மதநம்பிக்கைக்கு எதிராகவும் உள்ளது.

இந்திய நீதிமன்றங்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்து கவுன்சில் உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் நிலுவையில் உள்ள நிலையில் அதற்கு புறம்பாக சட்ட விரோதமாக சில அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us