sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு கிடைத்தது ஜாமின்

/

விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு கிடைத்தது ஜாமின்

விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு கிடைத்தது ஜாமின்

விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு கிடைத்தது ஜாமின்


ADDED : அக் 16, 2025 02:09 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் த.வெ.க., நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி, கரூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை கூடலுாரில் பதுங்கியிருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கரூர் மாநகர த.வெ.க., பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை, கரூர் டவுன் போலீசார் கடந்த, 30ல் கைது செய்து, கரூர் ஜே.எம்., - 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் ஜாமின் வழங்க கோரி, மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார், வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விட்டதால், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us